Posts

மழை வரும் நேரம்...

Image
 மழை வரும் நேரம்...  கவி மழையில் நனையும் இன்பத் தேன் மழையே...! தென் தமிழ்நாட்டில் இன்ப நீர்மலைமேட்டில்  மொட்டு காட்டில் சூரியனை மறைத்து வரும் தென்னாட்டு தேன் மழையே...! புகழ் வரும் கானம் நல்ல மழை பொழியும் நேரம்...! உயிர் வரும் நேரம் நல்ல மழை பொழியும் நேரம்...! இரு காதல் மலரும் நேரம் நல்ல மழை பொழியும் நேரம்...! உயிர் பிரியும் நேரம்  நல்லோர் நீர் மழை பொழியும் நேரம்...! இன்பத் தேன் மழையே....  உன்னால் சிறை வாசம் கண்டேன்....  பூமியை திருடினேன் என்பதற்காக அல்ல..  முத்தம் மழை பொழிந்தேன் என்பதற்காக...!  

NO NARCO TEST WITHOUT CONCENT: SUPREME COURT

 NO NARCO TEST WITHOUT CONCENT: SUPREME COURT         Why in news?       Reports are emerging that the Uttar Pradesh government wants to subject the Hathras rape and murder victim’s family members to narco tests.  What Is Narco Test? Narco test involves the injection of a drug, sodium pentothal, which induces a hypnotic or sedated state in which the subject’s imagination is neutralised , and they are expected to divulge true information.The drug referred to as “truth serum”. Note- It became very prominent during World War @ for intelligence operations.                                         CONSTITUTIONAL MANDATE ARTICLE 20                                                                                                                        1. 20[1] - Right against retrospective conviction.       2.20[2] - Right against double jeopardy.       3.20[3] - Right against self incrimination.       ARTICLE 21        Right to life and personal liberty. IMPORTANT JUDGEMENT RELATED TO THIS VERD

ARMENIA VS AZERBAIJAN

Image
 ARMENIA VS AZERBAIJAN We all heard about the tension that was raised between Armenia and Azerbaijan this July after either one of the parties or both cease fire at each other over the disputed area of Nagorno-Karabakh. This conflict is now descended to a small war and can move to a full fled war with multiple countries involved. But why are they fighting and what for?? The clashes are part of the Nagorno-Karabakh conflict, a dispute over Nagorno-Karabakh, region in the South Caucasus between Azerbaijan and Armenia. Both of these countries were part of USSR and so was the disputed territory. At the time when USSR was active the conflicted territory didn’t belonged to both of the parties and was under direct control of USSR. But after demise of USSR in 1991 the conflicted area went to Azerbaijan, which Armenia opposed that escalated quickly to war. Thus from last three decades Nagorno-Karabakh is a de jure part of Azerbaijan, but is de facto held by the self-proclaimed Republic of Artsa

வஞ்சிக்கப்படுகிறதா தமிழினம்!!

Image
 வஞ்சிக்கப்படுகிறதா                தமிழினம்! நூறு ஆண்டுகளாக ஒரு இனம் மற்றொரு இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வரியும் வேண்டும். ஆனால், இந்தியாவிற்கு ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் மட்டும் வேண்டும்! ஆம் இத்தகைய வரலாற்றுப் பிழையை செய்ய முற்படுகிறது வட மாநில அரசுகளும், மத்திய அரசும். 1958ஆம்  ஆண்டு உலகறிந்த மொழிப் போர் நடந்தது. ஓர் இனத்தை அழிக்க, அதனுடைய மேம்பட்ட கலாச்சாரத்தை அழிக்க, ஒரு இனம் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. "நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஓர் இனமாய்! ஓர் மதமாய்! ஓர் மொழியாய்! இந்தியாவில் பல கோடி மக்கள் இருக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் ஒரு உயரிய மொழி தேவை, அது நம் இந்தி மொழியாக இருக்கலாம்" இவ் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் திருமதி இந்திரா காந்தி அவர்கள். இதிலிருந்தே ஏன் மத்திய அரசு இந்தி மொழியை நம்மீது திணிக்கிறது என்று புரியும். இந்த நாட்டின் தனித்துவமே பன்முகத் தன்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இது. இந்த நாட்டினுடைய அடிப்படையை சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது நம் நாட்டி

மொழிப் போரின் வரலாறு!

Image
மொழிப் போரின் வரலாறு! செப்பு மொழி பதினெட்டுடையால் எனில்                                              சிந்தனை ஒன்றுடையால்                                                 - பாரதியார்      எத்தனை மொழிகள் இருந்தாலும் நாம் சிந்தனை செய்வது நம் தாய்மொழியிலேயே! ஒரு மொழி தானே.....  நம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவி தானே.... அதற்கு ஏன் இவ்வளவு பெரிய போர்? என்று நீங்கள் நினைக்கலாம்.... மொழியால் ஒரு நாடு மூன்று தேசமாக மாறிய வரலாறு நிகழ்ந்திருக்கிறது.   "இந்தியாவில் உள்ள தலைவர்கள் இந்தியை எங்கள் மீது திணிக்க முற்படுகிறார்கள்... அவர்கள் இன ரீதியாக எங்களை ஒடுக்க பார்க்கிறார்கள்!" ஜின்னா பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிய போது பேசிய வரிகள் இவை. 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடாக அறிவித்த போது, வங்காளத்தின் ஒரு பகுதி அதில் இணைக்கப்பட்டது. முஸ்லிம்களின் மொழியான உருதுவை பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவித்தார்  ஜின்னா.  பாகிஸ்தானுடன்  இணைந்த வங்காள மக்களை இன ரீதியிலும், மொழி ரீதியிலும் துன்புறுத்தியது  ஜின்னாவின் அரசு.    உருதுவை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் பாகிஸ்தானியர்

பெண்ணியம் பேசுதடி!

Image
        பெண்ணியம் பேசுதடி!   பெண்ணியம் பேசுதடி கண்னே....! நின் புகழ் கண்டங்கள் தாண்டி ஒலிக்குதே தமிழ்ப் பெண்ணே....! கண் வாய் செவியெலாம் உணர்வு மாறுதடி....! நின் குரலொலி கேட்டதாலா? மண்ணினும் விண்ணினும் துள்ளுகிறாய்...! பிரம்ம தேவனை மயக்குகிறாய்....! பூவெல்லாம் உதிர செய்கிறாய்...! நின் கண்னொளியால் இதைச் செய்கிறாய்...! பாரை பிறக்கச் செய்த பெண்ணே....! நரை பலர் வீழ்வதும் பெண்ணாலே....! பலர் சாவதும் பெண்ணாலே....! பிறர் சாதிப்பதும் பெண்ணாலே....! பெண்ணியமே.....! நீ அழிவோ? அல்லது அழிவின் விளிம்பில் உள்ள ஆரம்பமோ? எல்லாம் இறைவன் பட்ட பாடு! ஆம்! இறைவனுக்கும் நீ ஆட்டம் காட்டினாய்.....! அழகு நங்கை தமிழுக்கு பெண் நங்கையாய் பிறந்தாயோ? அதனால் உன் ஒலி  அழகொலியாய் மாறிற்றோ? என்ன சொல்வேன் உன்னை? சொல்ல அழகு தமிழ் போதுமோ? உயிர் குடம் உடைத்து பிறக்கிறோம்....! பால் குடம் உடைத்து இறக்கிறோம்...! பிறக்கும் போது உன்னை பார்க்கவில்லை...! வளரும் போது உன் அன்பு  புரியவில்லை...! நான் இறக்கும் போது கண் அழுகுதடி....! ஓர் பெண் குழந்தையின் உருவமாய்.....! என் உயிர் பார்க்குதடி.....!  

பாரத அன்னை!

Image
        பாரத அன்னை மண்ணுகிற இருளல்ல....! எஞ் செந்தமிழ் நாடுமல்ல....! பொன்னுகிற மனியல்ல....! விண்ணை வியப்பூட்டும் அழகுமதி அல்ல....! மண்ணை அழகூட்டும் அழகும் மங்கையுமல்ல....! என் இந்தியத் தாயே....! மத்திலங் கானியிலே உயர்ந்த தாயே....! நின் கீர்த்தியை எதோடு ஒப்புமை செய்வேனோ....! மனிதராய் இருந்தோம்....! திராவிடரானோம்....! முற்றொளி சிதறி தமிழரானோம்....! பட்டேல் இணைத்து இந்தியரும் ஆனோம்....! ஈரடியில் துவங்கி எட்டடியில் முடிவது தானே வாழ்க்கை என்போம்....! சுதந்திரத்திற்காக குறை வாழ்க்கை வாழ்ந்தவர்களை என்ன என்போம்? சுதந்திரத்தை அகப்பற்றியவர்களை மதிக்கிறோம்....! சுதந்திரத்தை கொடுத்தவர்களை ஏறி மிதிக்கிறோம்....! பரவாயில்லை போகட்டும்...! யாரை வேண்டுமானாலும் ஏறி மிதியுங்கள்..! எம் பாரதன்னையை மதியுங்கள்....!  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....!